Breaking News

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இன்று பிற்பகல் ஆக்லாந்தில் (Auckland) கொவிட் - 19 தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் ஆர்டெர்னுக்கு தலைமை அறிவியல் ஆலோசகர் ஜூலியட் ஜெரார்ட் உடன் தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் பிரதமர் ஆர்டெர்ன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இது "மிகவும் வலி இல்லாதது" என்றும் காய்ச்சல் தடுப்பூசி போடுவதை விட நன்றாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்