Breaking News

Matamata வில் கார் மற்றும் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி...!!!

Matamata வில் கார் மற்றும் ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி...!!!

கார் ஒன்றும் ரயில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று காலை Matamata வில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு அறிக்கையில், காலை 10 மணிக்கு முன்னதாக, Matamata வில் உள்ள மாநில நெடுஞ்சாலை 27 இல் உள்ள ரயில் தண்டவாளத்தில் காருக்கும் ரயிலுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் ஒருவர் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து Puketutu வீதிக்கு அருகில் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.