Breaking News

ஐ.டி.எச். பணிப்பாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஐ.டி.எச். பணிப்பாளருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்ற முதலாவது சுகாதார பிரிவினர் ஆவர்.

இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து மூன்று ராணுவ வீரர்களுக்கு முதலில் இன்று (29) செலுத்தப்பட்டது.

மேலும் ,இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி, சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.