Breaking News

நாளை அதிகாலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்பட உள்ள இடங்கள்

நாளை அதிகாலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்பட உள்ள இடங்கள்

இன்று (20) வரையிலும் முடக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை கோகிலா, வெல்லம்பிட்டி சாலமுல்ல ஆகிய பிர​தேசங்கள், நாளை (21) காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும்.

இது தொடர்பிலான அறிவித்தலை, அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்டது.