Breaking News

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று மரணங்கள்..!

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று மரணங்கள்..!

நேற்றைய தினம் நாட்டில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது.