Breaking News

கட்டுநாயக்கவில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா

கட்டுநாயக்கவில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து மேற்படி தொற்றாளர் மேலதிக சிகிச்சைக்காக வத்துபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட 47 வயதுடைய மேற்படி பெண் சிலாபம்- ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ,இதனையடுத்து, இப்பெண்ணுடன் பணியாற்றிய மேலும் 10 பேருக்கு, இன்று(17) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுளள்ளது.