Breaking News

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்....

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்....

இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை தொடக்கம்(25) ஆரம்பமாகவுள்ளதென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.