Breaking News

பாடசாலைகளுக்கு தொடர்ந்து பூட்டு!

பாடசாலைகளுக்கு தொடர்ந்து பூட்டு!

கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மே  7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக, எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.