Breaking News

41 பேர் அடையாளம்...

41 பேர் அடையாளம்...

மேல் மாகாணத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வோருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 41 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஒருவார காலத்தில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் ,தொற்றை கட்டுப்படுத்துவதும் புதிய கொத்தணி உருவாவதை தடுப்பதே, இதன் பிரதான நோக்கமென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.