Breaking News

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 41 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 41 பேர் கைது

 

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில்  41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 1,390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.