Breaking News

குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் மூவரும் இன்று மதியம் இலங்கையில்..!

குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் மூவரும் இன்று மதியம் இலங்கையில்..!

குசல் மெண்டிஸ்,நிரோஷன் டிக்வெல்லா மற்றும் தனுஷ்கா குணதிலக ஆகியோர் இன்று பிற்பகல் அளவில் கொழும்புக்கு வந்தடைவார்கள் என இலங்கை கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் விமான விமானமான  UL 504 இல் லண்டனில் இருந்து புறப்பட்டு 13:30 மணியளவில் காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.