Breaking News

ஜப்பானில் கொட்டும் மழையிலும் ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது.

ஜப்பானில் கொட்டும் மழையிலும் ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது.

ஜப்பானில் கொட்டும் மழைக்கு மத்தியில் கிபு மாகாண சாலைகளில் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதை முன்னிட்டு ஜப்பான் நகர சாலைகளில் ஒலிம்பிக் தீபம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிபு மாகாண சலைகளில் மழை பொழிவுக்கு மத்தியில் ஏராளாமான வீரர் வீராங்கனைகள் தீபத்தை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இருபுறங்களில் சூழ்ந்த மக்கள் கொடி மற்றும் கைகளை ஆட்டியும், மேளங்கள் அடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மலை பகுதிகளில் ஒலிம்பிக் தீபம் கொண்டு செல்லப்பட்டு கலை நிகழ்ச்சிகள் வாண வேடிக்கைகள் நடைபெற்றன