Breaking News

தொடரை கைப்பற்றியது இந்தியா.....

தொடரை கைப்பற்றியது இந்தியா.....

இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டம் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.

இரு அணியும் 2க்கு 2 என்று வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 188 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியுற்றது.