Breaking News

3-வது டி20-யில் இந்தியாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து

3-வது டி20-யில் இந்தியாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது.

அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடக்க உள்ள 4வது மற்றும் 5வது டி20 போட்டிகள் பூட்டிய அரங்கில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.