Breaking News

கொரோனா தடுப்பூசி செலுத்தலிலும் அரசியல் - சஜித் பிரேமதாச

கொரோனா தடுப்பூசி செலுத்தலிலும் அரசியல் - சஜித் பிரேமதாச

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர், கொரோனா தொற்றினாலும் பரவாயில்லை தான் ஒருபோதும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஒழுங்கற்ற முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்துடன் , தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகூட இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.