Breaking News

இரு கி.உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

இரு கி.உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

களுத்துறை வெயாங்கல்லை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.