Breaking News

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

கொரோனா தொற்றாளர்களாக அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் நேற்று(07) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி ,நேற்றைய தினம் பதிவான 772 தொற்றாளர்களில் 245 பேர் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ,இதற்கு அடுத்தப்படியாக கம்பஹாவில் 214 பேரும் இரத்தினபுரியில் 53 பேரும் ஏனைய மாவட்டங்களில் 260 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.