Breaking News

நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று

 

நாட்டில் இன்று மட்டும் 420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 352 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 68 பேர் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது.