Breaking News

புத்தளம், தில்லையடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்...!!!

புத்தளம், தில்லையடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்...!!!

புத்தளம், தில்லையடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (25) நடைபெற்றது.

இதன்போது பக்தர்கள் புடைசூழ முதலில் கோபுர கலசங்களுக்கான கும்பாபிஷேகம் முதலில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூல மூர்த்தியான அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.