Breaking News

IPL 2022 இலங்கை இளையோர் அணியின் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

IPL 2022 இலங்கை இளையோர் அணியின் இரு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணியின் 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியின் வீரர்களான துனித் வெல்லலகே மற்றும் பதிரன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.