Breaking News

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தடை - சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு...!!

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தடை - சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு...!!

இலங்கை

ஆசிரியர்களுக்குப் பணம் சேகரித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.