Breaking News

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.