Breaking News

ஜெர்மனியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

ஜெர்மனியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!

நேற்று (30) புதன்கிழமை ஜெர்மனி வாழ் இலங்கை முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் கொரொனாவினால் மரணிக்கின்ற ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்தும், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட அனுமதி கோரியும் ஜெர்மனியில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.