Breaking News

ஜெருசலேமில் பிரதமரை பதவி விலகக்கோரி ஆர்பாட்டம்!

ஜெருசலேமில் பிரதமரை பதவி விலகக்கோரி ஆர்பாட்டம்!

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், ஊழல் நடந்திருப்பதாக கூறி, ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பிரதமர் இல்லத்தின் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள், பிரதமர் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தியவாறு, எதிர்ப்பு தெரிவித்தனர்.