Breaking News

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கொலை குற்றவாளி துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவித்ததை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்டித்துள்ளது.

"சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற நிலையில் இருந்த முன்னாள் எம்.பி. துமிந்த சில்வாவின் ஜனாதிபதி மன்னிப்பு எனும் பேரில் விடுவிக்கப்பட்டது, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்கப்பட்டதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு, இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறது மற்றும் பொறுப்புக்கூறலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.