Breaking News

மாங்கேரில் (Mangere) தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் 21 வயது இளைஞன் கைது

மாங்கேரில்  (Mangere) தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் 21 வயது இளைஞன் கைது

தெற்கு ஆக்லாந்தின் மாங்கேரில் (Mangere) நேற்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை மாங்கேர் பகுதியில் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகள் குறித்த சம்பவத்திற்கு ஆதாரமாக கிடைக்குமாயின் அதை போலீசாருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.