Breaking News

அனுமதிப்பத்திரமின்றி மருந்து விற்ற நபர் அதிரடி கைது!

அனுமதிப்பத்திரமின்றி மருந்து விற்ற நபர் அதிரடி கைது!

பட்டபொல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் ஒருவரை, தேசிய ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

50 வயதான குறித்த நபர் பட்டபொல - எகொடான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.