Breaking News

கொவிட்-19: தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளப் போவதில்லை! -பிரேஸில் ஜனாதிபதி

கொவிட்-19: தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளப் போவதில்லை! -பிரேஸில் ஜனாதிபதி

 

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால்  அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேஸில் 3 ஆவது இடத்திலுள்ளது.

 

இந்நிலையில் ”கொரோனாத் தொற்றுக்கான  தடுப்பு மருந்தை தாம் எடுத்து கொள்ளப்போவதில்லை” என  பிரேஸில் ஜனாதிபதி  ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

மேலும் தடுப்பு மருந்தை எடுத்து கொள்வதும்  கொள்ளாததும் தன்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஜூலை மாதம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.