Breaking News

தனது 10 மாத சிசுவை துஷ்ப்பிரியோகம் செய்த தந்தை!

தனது 10 மாத சிசுவை துஷ்ப்பிரியோகம் செய்த தந்தை!

காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய தந்தை தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்துள்ளார்.

வர்ணப்பூச்சு தொழிலை தொழிலாக கொண்டு செயற்பட்டுவரும் இவர் அன்றைய தினம் மதுபோதையில் வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று துஸ்ப்பிரயோகம் செய்துள்ளதாக போலீஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.