Breaking News

போராட்டகாரர்கள் காலி வீதியை வந்தடைந்தனர்

போராட்டகாரர்கள் காலி வீதியை வந்தடைந்தனர்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காலி வீதியை வந்தடைந்தவுடன் தீவிரமடைந்துள்ளது..

 பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள IUSF அழைப்பாளரும் அரகலய செயற்பாட்டாளருமான வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.