Breaking News

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள பெண் ஒட்டகச்சிவிங்கி இன்று  அதிகாலை 5.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்துளார்.

​​தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மொத்தமாக மூன்று பெண் ஒட்டகச்சிவிங்கிகள் இருந்தன 19, 21, 23 வயது உடையவைகள். அவற்றுள் இளைய ஒட்டகச்சிவிங்கியை உயிரிழந்துள்ளது.

மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.