Breaking News

வன விலங்குகளால் 40 சதவீதம் பயிர்கள் சேதம்

வன விலங்குகளால் 40 சதவீதம் பயிர்கள் சேதம்

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகளவான பயிர்களை சேதபடுத்துவது மயில் மற்றும் குரங்குகள்,காட்டுப்பன்றிகள், அணில் மற்றும் காட்டு யானைகள் என விவசாய ஆராய்ச்சி மற்றும் தெரிவித்துள்ளது.