வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் தற்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகளவான பயிர்களை சேதபடுத்துவது மயில் மற்றும் குரங்குகள்,காட்டுப்பன்றிகள், அணில் மற்றும் காட்டு யானைகள் என விவசாய ஆராய்ச்சி மற்றும் தெரிவித்துள்ளது.