இன்று காலை நேப்பியர் (Napier) கடற்கரைக்கு அருகில் பெண்ணின் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது இன்றைய தினம் காணாமல் போன ஒருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
Hardinge வீதி கடற்கரை பகுதியில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இன்னும் முறையான அடையாளம் காணப்படவில்லை.
மேலும் இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.