நேற்றிரவு 14 மணித்தியாலங்களுக்கு மேலாக எரிபொருள் வரிசையில் காத்திருந்துள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ்.
முன்னே செல்லுமாறு அழைப்பு விடுத்தும் அதை மறுத்து வரிசையில் சாதாரண பொதுமகன் போன்று காத்திருந்துள்ளார்.
அத்துடன், பிரபலம் என்ற தலைக்கணம் இல்லாமல் அனைவருடனும் சகஜமாக பேசிப் பழகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.