Breaking News

18 மாத ஆண் குழந்தையொன்று நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது

18 மாத ஆண் குழந்தையொன்று நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது

18 மாத ஆண் குழந்தையொன்று நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக  உயிரிழந்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 06 பேர் நேற்றைய தினம் உயி ரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.