Breaking News

தெற்கில் தொற்றாளர்கள் அதிகரிப்பு

தெற்கில் தொற்றாளர்கள் அதிகரிப்பு

தென்மாகாணத்தில் நேற்று (22) மாத்திரம் 83 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 150ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ,காலியில் 17 பேருக்கும், மாத்தறையில் 58, ஹம்பாந்தோட்டையில் 8 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,தென் மாகாணத்தில் இதுவரையில் 1158 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 6 ஆயிரத்து 309 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரையில் தென் மாகாணத்தில் 79 ஆயிரத்து 331 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.