Breaking News

இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் 146 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் 146 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது

2022 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி 146 பில்லியன் புதிய நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

அதாவது நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்றவாறு 25 நாட்களுக்கு அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.