Breaking News

இன்று கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

இன்று  கொழும்பு – ஹொரணை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

கொழும்பு – ஹொரணை வழித்தடத்துக்கான (120) தனியார் பஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஹொரணைக்கும் புளத்சிங்களவுக்கும் இடையில் புதிய பாதையில் பஸ்களை இயக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள தாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மற்றும் ஹொரணைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் மற்றும் சொகுசு பஸ்களும் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – ஹொரணை வழித்தடத்துக்கான (120) தனியார் பஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஹொரணைக்கும் புளத்சிங்களவுக்கும் இடையில் புதிய பாதையில் பஸ்களை இயக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள தாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மற்றும் ஹொரணைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் மற்றும் சொகுசு பஸ்களும் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.