Breaking News

படக்குழுவினருக்கு கொரோனா...தன்னை தனிமைபடுத்திக் கொண்ட கிங் கான்

படக்குழுவினருக்கு கொரோனா...தன்னை தனிமைபடுத்திக் கொண்ட கிங் கான்

சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷாருக்கான் தற்போது நடித்துவரும் பதான் படக்குழுவினர் சிலபேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுள் சிலருக்கு பெருந்தொற்று இருப்பது தெரியவந்ததால் தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.