Breaking News

கொரோனா பரவுதல் காரணமாக மகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு.....

கொரோனா பரவுதல் காரணமாக மகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு.....

இந்தியாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பல்க்குகள், ஹோட்டல் / உணவகங்கள், வீட்டு விநியோக உணவு நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.