Breaking News

ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா..

ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா..

இந்தியா - மகாராஷ்டிராவில் புதிய உச்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 15 நாட்களுக்கு மராட்டியத்தில் முழு லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.