இலங்கை
ஓமானில் இருந்து ‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் நேற்று (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த பிரம்மாண்ட கப்பலில் 1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் இந்த குயின் எலிசபெத் கப்பல் நேற்று இரவு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது.