Breaking News

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா - மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா - மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி  ஆலோசனை

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, கொரோனா தடுப்பூசி, கொரோனாவை கட்டுப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.