வெலிங்டனில் உள்ள Petone கடற்கரையில் இன்று காலை 8 மணியளவில் மனிதக் கால் ஒன்று காலணியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஸ்டீவ் வில்லியம்சன் கூறுகையில்..
பொலிசார் அருகிலுள்ள நிலம் மற்றும் நீர் நிலைகளில் தேடுதல் மேற்கொண்டனர், ஆனால் வேறு பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து காலில் முறைப்படி அடையாளம் காணும் பணிகள் உரிய நேரத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.