Breaking News

Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மூடப்பட்ட மாநில நெடுஞ்சாலை தொடர்பில் வெளியான தகவல்..!!

Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மூடப்பட்ட மாநில நெடுஞ்சாலை தொடர்பில் வெளியான தகவல்..!!

Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மூடப்பட்ட மாநில நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Ruamahunga மற்றும் Tapu இடையே, மாநில நெடுஞ்சாலை 25 இரு திசைகளிலும் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டாப்-கோ நிர்வாகத்தின் கீழ் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் கான்ட்ராக்டர்கள் நாளைய தினமும் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், இதனால் சாலை சிறிது நேரத்திற்கு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்