Breaking News

Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மாநில நெடுஞ்சாலை 25 மூடல்..!

Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மாநில நெடுஞ்சாலை 25 மூடல்..!

Coromandel peninsula வில் மரங்கள் முறிந்து விழுந்ததால், ஒரு பெரிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

Ruamahunga மற்றும் Tapu இடையே, மாநில நெடுஞ்சாலை 25 இரு திசைகளிலும் தடுக்கப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SH25ஐப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் அதற்குப் பதிலாக Whitianga வழியாக செல்ல வேண்டும் என NZTA / Waka Kotahi தெரிவித்துள்ளது.

மரங்களை அகற்ற சிறிது நேரம் ஆகலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்